Top Tags
    Latest Story
    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரிஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்புஉழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்மாவட்ட பொருளாளர் தலைமையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.15000 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைதுதிமுக நிர்வாகிகள் வேலை செய்யவில்லை என்றால் எழுதிக் கொடுத்து விடுங்கள் அமைச்சர் தகவல்இவ்வளவு விலை பொதுமக்கள் அதிர்ச்சி

    Today Post

    சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் துலுக்கனூர் ஊராட்சியில் இன்று ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேல் நீர் தேக்க தொட்டியை கட்டப்பட்டு இன்று பொதுமக்கள்…

    டாஸ்மார்க் கடை வரக்கூடாது என்று பொதுமக்கள் புகார்

    அரசு மதுபான கடை வந்தால் தேர்தல் புறக்கணிப்போம் பொது மக்கள் புகார். ஆத்தூர்,ஜுலை.9- சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சார்வாய் புதூர் ஏழாவது வார்டு பகுதியில் அரசு மதுபான கடை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்களுக்கு தெரிய…

    இஸ்லாமியர்கள் கபர்ஸ்தான் சாலை அமைக்க ஆய்வு

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் வசிக்கும் இஸ்லாமியர்களின் கபர்ஸ்தான் (இடுகாடு )உள்ளது மண் சாலையாக இருப்பதனால் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இடம் சிமெண்ட் சாலை போட்டு தர வேண்டும் என்று மனு அளித்து இருந்த நிலையில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய…

    அரிமா சங்கத்தின் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

    ஆத்தூர் ஆதித்யா அரிமா சங்கம் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இன்று சொக்கநாதபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 320 மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆதித்யா அரிமா சங்கத்தின் வட்டார தலைவர் அரிமா.ஆவின் செல்வமணி, தலைவர் கீதா,…

    திமுக பொறுப்பாளர்களை கண்டித்த மாவட்ட செயலாளர்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் பேரூர் செயலாளர்களை நேற்று ஆத்தூரில் அழைத்து சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் கண்டித்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது . திமுகவின் தலைவர் ஸ்டாலின்…

    நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்த்தார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆத்தூர் தொகுதி கண்காணிப்பாளர் மலையரசன் தலைமையில் ஒவ்வொரு வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டிருந்து உடனடியாக உங்கள் கோரிக்கை செய்து தரப்படும் என்றும் கூறியும் உறுப்பினர்களை சேர்த்தனர்…

    திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரம் 13 வது வார்டில் வார்டு செயலாளர் ராஜேந்திரன் வார்டு பிரதிநிதி ஆவின் செல்வமணி தலைமையில் பி எல் ஏ 2 பி டி ஏ மகளிர் அணி நிர்வாகிகள் இணைந்து ஒவ்வொரு வீடாக சென்று உறுப்பினர்களை…

    கெங்கவல்லியில் மாவட்ட செயலாளர் திடீர் ஆய்வு

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் பூத் நெம்பர் 170லில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர்.சிவலிங்கம் திடிர் ஆய்வு மேற்கொண்டார்…

    பேருர் செயலாளர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கப்பட்டது. கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் BLA2, BDA, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் தங்கபாண்டியன், பேரூர் பொருளாளர் மூர்த்தி, மகளிர்…

    வீடு வீடாக உறுப்பினரை சேர்த்த மாவட்ட செயலாளர்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் 13 வது வார்டில் இன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் வி ஸ்ரீராம் ஏற்பாட்டில் 13 வது வார்டில் உள்ள பொதுமக்களின் வீட்டிற்கு நேரடியாக…