சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்ட எஸ் ஆர் சிவலிங்கத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அருகில் ஆத்தூர் நகர பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன் ,ராமசந்திரன், ஒன்றிய செயலாளர் செழியன் ,வரதராஜன் ,கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் , நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் ,பைத்தூர் ரவி, மல்லியகரை ராஜா, அவைதலைவர் மாணிக்கம், நகர மன்ற உறுப்பினர் சம்பத்குமார் ,பர்கத் அலி, தாண்டவராயபுரம் சசிகுமார், மஞ்சினி செல்வம், கருணாநிதி ,சேட்டு, தங்கப்பாண்டியன் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






