ஆத்தூர் ஆதித்யா அரிமா சங்கம் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இன்று சொக்கநாதபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 320 மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆதித்யா அரிமா சங்கத்தின் வட்டார தலைவர் அரிமா.ஆவின் செல்வமணி, தலைவர் கீதா, செயலாளர் நித்தியா ,அப்துல் நசீர் மற்றும் அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.






