டாஸ்மார்க் கடை வரக்கூடாது என்று பொதுமக்கள் புகார்

அரசு மதுபான கடை வந்தால் தேர்தல் புறக்கணிப்போம் பொது மக்கள் புகார்.
ஆத்தூர்,ஜுலை.9-
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சார்வாய் புதூர் ஏழாவது வார்டு பகுதியில் அரசு மதுபான கடை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்களுக்கு தெரிய வந்ததை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் டாஸ்மார்க் மண்டல மேலாளிடம் புகார் அளித்தனர் மேலும் டாஸ்மாக் வருவதற்கு கட்டிடங்கள் வேலை நடைபெற்று வருகிறது என்றும் அதை உடனே தடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இந்த பகுதியில் டாஸ்மார்க் கடை வந்தால் சுற்றியயும் 50 குடும்பங்கள் விவசாயம் செய்து வருகிறோம் அப்பொழுது குடிமகன்கள் செல்லும்பொழுது கீழே பாட்டிலை போட்டு உடைப்பார்கள் என்றும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர் ஏரிக்கரை அருகே உள்ளதனால் பாட்டிலை உடைத்து அங்கே போட்டு விடுவார்கள் தண்ணீர்
ஏரி நிற்கும் பொழுது இந்த பாட்டில் மூலமாக பொதுமக்கள் விபத்து நடக்க ஏற்படும் உடனடியாக இந்த பகுதியில் அரசு மதுபான கடை அனுமதிக்க கூடாது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர் மீறி இந்த பகுதியில் மதுபான கடை வந்தால் 2026 ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிப்போம் என்றும் எங்களுடைய ரேஷன் கடையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என்றும் தெரிவித்தனர்.

  • Related Posts

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! 💐 அன்பும் அரவணைப்பும் இணைந்த இல்லறம், ஆனந்தம் என்றும் மலரும் இனிய வாழ்க்கை. கைகோர்த்து தொடங்கிய காதல் பயணம், காலங்கள் கடந்தும் இனிதே தொடரட்டும். சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் .வி ஸ்ரீராம்…

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அன்னபூர்ணா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெய்கணேஷ் தலைமையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ராகவேந்திரன், செயலாளர் முத்துக்குமரன், சர்வீஸ் பிராஜெக்ட் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பாரத் டைம்ஸ் ஹபீப்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு  நலத்திட்ட உதவி   வழங்கும் மாவட்ட செயலாளர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம்  போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்