சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த அருணாசலம் மகள் தமிழரசி 23 ,
கெங்கவல்லி 74 கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரமேஷ் மகன் ஆகாஷ் வயது 23 இருவரும் துணி கடையில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த நிலையில் 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலை முருகன் கோவில் திருமணம் செய்துவிட்டு ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.







